top of page


உறியடி செய்திகள்


கோபி அருகே வேளாண் சிறப்பு பயிற்சி தொடக்க விழா!
கோபி அருகே ஊரக வேளாண் சிறப்பு பயிற்சி தொடக்க விழா! ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா டி.என் பாளையமடுத்த ஏழுரில் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணைப்பு - இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய அங்கிகரீக்கப்பட்ட ஜே.கே.கே.முனிராஜா வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது. முன்னதாக ஏழுர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கே.கல்யாணசுந்தரம் - துணை முதல்வர் முனைவர் குமரேசன். உதவி பேராசிரியர்கள் பகவத் சிங், கணபதி ராமு ஆகியோர் தலைம

உறியடி செய்திகள்
Dec 20, 20251 min read


பழனிசாமி கேள்வி? தமிழக அரசின் அலட்சியத்தால் காவல் துறை என்று ஒன்று உள்ளதா?
பெண்கள் பாதுகாப்பு திமுக அரசின் அலட்சிய செயல்பாடு, தமிழகத்தில் காவல் துறை என்று ஒன்று உள்ளதா? அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றசாட்டு. கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள கூறியிருப்பதாவது , ‘2.11.2025 அன்று இரவில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்க

உறியடி செய்திகள்
Nov 3, 20251 min read


கோவை : கல்லூரி மாணவி பாலியல் சம்பவம்! நயினார் நகேந்திரன் - வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!
கோவை , கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவம் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம். கோவையில் நடந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்தை கண்டித்து இன்று மாலை பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், நாளை தமிழகம் முழுவதும் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியா

உறியடி செய்திகள்
Nov 3, 20251 min read


அமைச்சர் நேரு பேச்சு! பாஜக, சூழ்ச்சிக்கு முதல் பலி நான்! எது வந்தாலும் எழுந்து நிற்போம்! மீண்டும் தி.மு.க.ஆட்சி உறுதி!
திமுகவில் இருப்பவர்களை குறிவைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டதாகவும், அதற்கு தான் முதல் பலி நான், எது நடந்தாலும் எழுந்து நிற்போம்.என்.நேரு பேச்சு. திருவாரூர் மாவட்ட திமுக சார்பில், ”என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பிலான பாக நிலை முகவர்கள் மற்றும் பிடிஏ முகவர்களுக்கான மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தி.மு. கழக முதன்மைச் செயலாளர், திருச்சி மண்டல பொறுப்பாளர், நகராட்சி நி

உறியடி செய்திகள்
Nov 3, 20251 min read


செங்கோட்டையன் பேட்டி! அதிமுகவிலிருந்து நீக்கம்! நாளை செய்தியாளர்களிடம் பேசுகிறேன்!
என்னை அதிமுக, விலிருந்து நீக்கியது குறித்து நாளை செய்தியாளர்களை சந்தித்து பேசுவேன். செங்கோட்டையன் பேட்டி! நேற்று (அக்டோபர் 30) நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சரும், முக்கிய நிர்வாகியுமான கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் ஒன்றாகப் பங்கேற்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “அதிமுகவில் இருந்து என்னை நீக்கினால் மகிழ்ச்சிதான்” எ

உறியடி செய்திகள்
Oct 31, 20251 min read


அமைச்சர் நேரு பேட்டி! முறைகேடு புகாரில் நான் எந்த தவறும் செய்யவில்லை!
அரசு வேலை வாங்கி தருவதாக கூறும் முறைகேடு புகாரில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அமைச்சர் நேரு கூறினார். திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் “என் வாக்குசாவடி, வெற்றி வாக்குச்சாவடி” எனும் தேர்தல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கரூர் பைபாஸ் சாலை, கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட தி.மு.க அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி ஆகியோர் தலைமை வகித்தனர். மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட

உறியடி செய்திகள்
Oct 31, 20251 min read

Grow Your Vision
bottom of page